குண்டு மழைக்கிடையே
வாழ்க்கை நீரோட்டம்!_அதில்
குழந்தையைக் காப்பாற்ற
ஒரு தாயின் போராட்டம்!!
எப்போது காண்போமோ…
தமிழீழத் தேரோட்டம்!!!
(இறுதி கட்ட போர் நாட்களில் …ஒரு துயர போராட்டம். அவரவர் உணரும் போதுதான் உண்மை வலி புரியும்)
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.Ben Eastaugh and Chris Sternal-Johnson.
6 பின்னூட்டங்கள்
Comments feed for this article
ஜூன் 12, 2009 இல் 4:47 முப
prashanth
iam tamilan good you eelam news and more good best thanks
ஜூன் 12, 2009 இல் 10:49 முப
சித்தன்
மிக்க நன்றிங்க பிரசாந்த்
ஜூன் 19, 2009 இல் 2:46 பிப
prashy
Eela thajin poraddam
than pillaikalai kakka
Intha thajin poraddam
than pillaijai kakka
ஜூன் 22, 2009 இல் 1:16 பிப
சித்தன்
பின்னூட்டத்திற்கு நன்றிங்க… நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருப்போம்.
ஜூன் 23, 2009 இல் 9:44 முப
முத்து
தாங்கள் கவிதை படித்தேன்…
துயரத்தை பதிவு செய்வது கூட ஒரு வலி நிவாரணி தான்.
உலகமே கைவிட்ட பின் தமிழனுக்கு இது ஒன்று தான்
தாங்கள் கவிதை இரண்டை என்னுடைய இடகைக்குள் பதிந்துள்ளேன்…
தாங்கள் விரும்பவில்லை எனில் தெரிவிக்கவும்.
ஜூன் 23, 2009 இல் 10:37 முப
சித்தன்
வணக்கம், என் படைப்பை பயன்படுத்துவதில் எனக்கு மகிழ்சியே…ஆனால் அதை “நான் சித்தன்” வலைத்தலத்திலிருந்து என்று குறிபிடமுடியுமா? நன்றி நண்பா.