அழகிய குழந்தையின்
உயிர் மெல்ல கரையுது,
அகில தேசத்தின்
மனசாட்சி மறையுது,
கையின் விளிம்பிலும்
காலத்தின் விளிம்பிலும்,
… … …
காட்சியால் இதயம் உறையுது!.
(இலங்கையின் இன அழிப்பு போரினால்….
வாழ்வின் விளிம்பில், பட்டினிக் குழந்தையின்…பால்முகம்)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article