சினம் பிறக்குது

சினம் பிறக்குது

மழலையின் பாதம்
மண்ணில் பட்டாலே…
மனமது துடிக்கும்.

மழலையின் தலையையும்
மண்ணோடு நசுக்குவது…
இலங்கையைத் தவிர்த்து
எங்கே நடக்கும்?

இந்தக் காட்சியால்
மனம் கணக்கிறது,
மகிந்தா உன்மேல்
சினம் பிறக்கிறது!.

     (ஈழத்தில் நம்மினம் இப்படி _இந்த
      இனத்தை காப்பது எப்படி?)