மழலையின் பாதம்
மண்ணில் பட்டாலே…
மனமது துடிக்கும்.
மழலையின் தலையையும்
மண்ணோடு நசுக்குவது…
இலங்கையைத் தவிர்த்து
எங்கே நடக்கும்?
இந்தக் காட்சியால்
மனம் கணக்கிறது,
மகிந்தா உன்மேல்
சினம் பிறக்கிறது!.
(ஈழத்தில் நம்மினம் இப்படி _இந்த
இனத்தை காப்பது எப்படி?)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article