நம்பிக்"கை"

நம்பிக்"கை"

பு(யு)த்த பூமியில்,
வழிந்தோடும் குருதியிலும்
வாழும் நம்பிக்”கை” இருந்தது!.

இன்று…
சிங்கள ஆயுதத்தால்
சிதைந்துப் போனது…

என்,
வாழும் நம்பிக்”கை”யும்,
வடிவான நல்ல “கை” யும்.

     (சிங்கள இனவெறியால்…
      சிறகிழந்த நம்முறவு.)