பு(யு)த்த பூமியில்,
வழிந்தோடும் குருதியிலும்
வாழும் நம்பிக்”கை” இருந்தது!.
இன்று…
சிங்கள ஆயுதத்தால்
சிதைந்துப் போனது…
என்,
வாழும் நம்பிக்”கை”யும்,
வடிவான நல்ல “கை” யும்.
(சிங்கள இனவெறியால்…
சிறகிழந்த நம்முறவு.)
Create a free website or blog at WordPress.com.Ben Eastaugh and Chris Sternal-Johnson.
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article