எட்டு திசைகளும் எனக்கே எல்லை
மார்ச் 8, 2009 in ஈழம், கவிதை
இது
தலைமுறை இடைவெளியின்
ஏங்கலும்…
ஏந்தலும்…
பாதுகாப்பை
உணரும் தருணம்…
இதுபோல் அமையுமா
ஈழத்தில்?
Comments feed for this article
Δ
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article