மரணத்தை…
பயத்தோடல்ல
ஆசையோடு நெருங்கியவர்கள்!
எதிரி
எமன்
இருவருக்குமே மிரட்டலானவர்கள்!
“நாளை” என்ற கனவின்
நம்பிக்கை மரணங்கள்.
இவர்கள்…
புரட்சி பாதையின்
உயிராயுதங்கள்!
இதைவிட ஏது
உயராயுதங்கள்!!
இவர்களுக்கு…
ஈழமே…தாகம்!
தேகமே…ஈகம்!!
(இவர்கள் இல்லாது ஈழ வரலாறு இல்லை……ஆயுதத்தோடு அல்ல ஆயுதமாய் வாழ்ந்தவர்களுக்கு எம் அக வணக்கம்)
2 பின்னூட்டங்கள்
Comments feed for this article
ஜூலை 21, 2009 இல் 1:04 பிப
சாந்தி
எத்தனையோ தடைகளை அகற்றி வெளிச்சமிட்ட புனிதங்கள் கரும்புலிகள்.
சாந்தி
ஜூலை 22, 2009 இல் 10:47 முப
சித்தன்
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க சாந்தி,
கரும்புலிகள் ஈகத்தின் உச்சம்!
கருங்காலிகள் ஈனத்தின் மிச்சம்!!