இது…
நற்படைத் தந்த
தற்கொடை எழிலகம்!
ஈழம்…
நாளை மலரும் என்ற
நம்பிக்கைத் துயிலகம்!!
இனி…
எல்லா புரட்சிக்கும்
இதுதான் பயிலகம்!!!
(கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலகம். 2006 மாவீரர் நாளில் எடுக்கப்பட்டது)
Create a free website or blog at WordPress.com.Ben Eastaugh and Chris Sternal-Johnson.
4 பின்னூட்டங்கள்
Comments feed for this article
நவம்பர் 12, 2009 இல் 7:05 முப
முத்தமிழ் வேந்தன்
nice Kavithai keep it up
நவம்பர் 22, 2009 இல் 3:23 முப
சித்தன்
உணர்வுக்கும் வருகைக்கும் என் நன்றி! முத்தமிழ்.
பிப்ரவரி 16, 2010 இல் 6:34 முப
rilwan
MMMMMMMMMMMMMMMMMM
மார்ச் 11, 2010 இல் 2:57 முப
சித்தன்
காலதாமதத்திற்கு…மன்னிக்கவும்…. மறுமொழிக்கு மிக்க நன்றி