அடிமையாய் கிடந்தோம் அன்று!
அடைப்பட்டு கிடக்கிறோம் இன்று!!
மின்சார முள்வேலி எமைச்சுற்றி!
சிந்திக்க யார் உண்டு இதைப்பற்றி!!
இங்கு,
அடிப்படை என்று ஏதுமில்லை!
அடிப்பட்டவர்க்கும் ஏதுமில்லை!!
எங்களின் ஏக்கமெல்லாம்…
அடிமை விலங்கு உடைப்பதெப்போ?
ஓர்,
அடிப்படை வாழ்வு கிடைப்பதெப்போ??
(ஈழப் போரில், ஒரு துயரக்காட்சி)
(இறந்ததாயிடம் பால் குடித்த குழந்தை… செய்தி படித்தேன், அந்த வலியை பதிவுச் செய்ய அந்த படத்தை யாரேனும் நான் சித்தனுக்கு அனுப்புங்களேன். முகவரி www.naanchithan@gmail.com நன்றி.)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article