ஆயுதம் கூட
அழுதிருகும்…
அப்பாவி குழந்தைகளை
கொன்றோம் என்று!
ஆறறிவு அசுரனோ
அலைகிறான்…
அன்றாடம்
கொல்வேன் என்று!!
கொன்றவன், (நா)சப்பச்சே)
மனித மிருகம்!_ உள்ளம்
எங்கே உருகும்?
(இலங்கை ஆயுதம் கொன்ற_நம்
ஈழ குழந்தைகள்)
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.Ben Eastaugh and Chris Sternal-Johnson.
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article