உயிர்த் தே(பே)டிகள்
உயிர்த் தே(பே)டிகள்

வெட்டிச் சாய்த்தப்பின்
ஒட்டிக் கொண்டிருக்கும்
ஒருத்துளி உயிரையும்
ஆயுதம் கொண்டு நசுக்கிறான்
அதையோரு சிங்களன் ரசிக்கிறான்.

இது,
அன்று தொடக்கம்
இன்று வரை தொடருது!
எம்மினம்,
அரை உயிர், கால் உயிராய்
அவதியாலே கதருது!!
 எல்லைகளற்று
எங்கெங்கோ சிதறுது!!!. 

 
   (1983-ல் ஈழ தமிழினத்தின் மேல் நடாத்தப்பட்ட வன்முறையில் ஒருத்துளி.)