உலகே...நிறுத்து

உலகே...நிறுத்து

யுத்தம் வழியே
தமிழினம் சாகுது!
இரத்தம் வழிய
தமிழ் உயிர் வேகுது!!

உலகே…நிறுத்து!,
இலங்கையின் யுத்தத்தையும்!,
எம்மின இரத்தத்தையும்!!,
       

        (வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009

ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்
அவன் சொந்தங்களே அழமுடியாத நிலை. இறந்தவர்களை விட
இருப்பவர்களை காப்பதுதான் இப்போதுள்ள அவசரம்)