உயிர்களாய் இருந்த உறவுகளை
உடல்களாய் ஆக்கிவிட்டது இலங்கை!
உலகே…இனியேனும்,
உடைத்தெறி உன் மெளன விலங்கை!!
( படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் இன்றும் 287 பொதுமக்கள் பலி; கியூடெக் பணிப்பாளர் உட்பட 300 பேர் படுகாயம். வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009)
|
எட்டு திசைகளும் எனக்கே எல்லை
உயிர்களாய் இருந்த உறவுகளை
உடல்களாய் ஆக்கிவிட்டது இலங்கை!
உலகே…இனியேனும்,
உடைத்தெறி உன் மெளன விலங்கை!!
( படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் இன்றும் 287 பொதுமக்கள் பலி; கியூடெக் பணிப்பாளர் உட்பட 300 பேர் படுகாயம். வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009)
|
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article