தமிழினத்தின்…
உறுப்புகளை நசுக்கி,
உயிரை…
இரத்தத்தில் தோய்த்தெறிவது,
இலங்கையின் வாடிக்கை!.
இதைக் கண்டிக்காத
உலகின் செயல்…
இன்றுவரை வேடிக்கை!!.
( ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று இரவு வரை நடத்திய தாக்குதல்களில் 310 அப்பாவி பொதுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 542-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article