வாழ்ந்த இனம்...

வாழ்ந்த இனம்...

தன்னிருப்புக்குள்
தன்மானத்துடனும்,
தன்மானத்தில்
தனிறைவுடனும்,
“வாழ்ந்த இனம்”
இன்று,
உள்நாட்டிலேயே அகதியாகி
ஒருவேளை உணவுக்கென
கை நீட்டுது!_இது
உணர்வுள்ள தமிழனின்
உள்ளத்தில் பாரம் கூட்டுது!

ஈழத்திற்கு ஆதரவு என்போர்க்கு
இத்தேர்தலில் ஓட்டளிப்போம்!

இலங்கைக்கு ஆயுதம் தந்தோர்க்கு
இப்பவே திருவோடளிப்போம்!!