மொட்டுகள்

மொட்டுகள்

கண்நிறைந்தப் பூக்கள்
காய்ந்தாலே மனம் வாடும்!

சிங்களத்தின் வான்படையோ
பூக்களில்தான் குண்டு போடும்!!

(முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பிரதேசம் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிறு அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009 )