ஒற்றை நம்பிக்கை

ஒற்றை நம்பிக்கை

என்,
உறவுக்கென்ற…
ஒற்றை நம்பிக்கையின்
உயிர் உறங்கிவிட்டது.

என்,
உறவு எல்லையும்…
என் ஒரே உயிரில் சுருங்கிவிட்டது.!

         ( பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை      அகோரமாக நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009)