வெறிகொண்ட ராசப்பச்சேவின்
வேட்டை!
குதறி போட்டிருக்கிறது
குழந்தையின் உயிர் கூட்டை!!
குழந்தை என்றால் …
உள்ளம் உருகும்,
மகிந்தா உனக்குள்
எத்தனை மிருகம்.
(படம் கொடூரம் என்று பார்ப்பதை தவிர்க்காதிர்கள்………………………..
பார்க்கும் உங்களுக்கே துயரென்றால்…… பட்டுணரும் அவர்களுக்கு??????????)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article