ஒற்றைத் தமிழனை துன்புறுத்தி
உடுத்தியதை துகிலுரித்து,
சுற்றிநின்று அவமதித்து
எட்டி உதைக்குது,
காட்டுமிராண்டிகளின் கூட்டம்!. -இது
கால்நூற்றாண்டுக்கு முன்பே
சிங்களன் போட்ட வெறியாட்டம்!!.
(1983 கறுப்பு யூலையில் நடந்தேறிய கொடூரம்)
Create a free website or blog at WordPress.com.Ben Eastaugh and Chris Sternal-Johnson.
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article