எட்டு திசைகளும் எனக்கே எல்லை
ஏப்ரல் 4, 2009 in ஈழம், கவிதை
வீடு
சிறகிருக்கும் பறவைக்கு மரத்தில் கூடு,
சிறகொடிந்த எங்களுக்கு மரமே…வீடு!.
(சிங்கள வெறியர்களால் சிதறிய குடும்பம்)
Comments feed for this article
Δ
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article