துயரம்

துயரம்

ஒ…உலகமே!
… … ….
முழுமையாய் கைகால்
முளைக்காத…எனக்கு,

எறிகணையின் அதிர்ச்சி
மரணத்தை தந்தது…..

என்…மரணமாவது
உன்க்கு அதிர்ச்சியை தந்ததா?

                ( சிறிலங்காவின் இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்களும் பலியாகி வருகின்றனர்.  கடும் எறிகணைத் தாக்குதல் அதிர்ச்சியில் ஆறு மாதக் கருவொன்று வயிற்றிலேயே இறந்துள்ளது. 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வயிற்றில் இருந்து குழந்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதும், தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.          திகதி- 15-மார்ச் ௨009.)    (தமிழ் மனத்திற்காக மறுபதிவு)