எம் வீரர்களை
எதிர்க்கும் திராணியற்று,
மானத்தை சூரையாடி…
மாதரை இழிவுச்செய்ய,
வரிசையில் நின்று
வல்லுறவு கொண்டப்பின்…,
மருத்துவச் சோதனையில் -தம்
உயிரணுக்கள்…உலகிற்கு
உணமையைச் சொல்லும் என்று
உடலுறுப்பில் வெடி சொறுகி
உடல் வெடிக்க வைக்கின்ற
சிங்கள இராணுவத்தின்
செயலை…என்னச்சொல்ல?
இது… சிங்களனுக்குக்
கைவந்தக் கலை _அவன்
உறுப்பால் செய்கின்ற கொலை!.
(எல்லா காலகட்டங்களிலும்)
2 பின்னூட்டங்கள்
Comments feed for this article
மார்ச் 31, 2009 இல் 8:08 முப
Seralathan
உயிரறுக்கும் வரிகள் தோழரே!
மனிதம் செத்துப் போன ஒரு காட்டுமிராண்டிகளின் கூட்டத்தில் வசித்துக்கொண்டிருக்கிறோமா?
மார்ச் 31, 2009 இல் 11:46 முப
சித்தன் பித்தன்
மிக்க நன்றிங்க.