பிழிவு

பிழிவு

தாங்கிய மண்ணே,
தாங்கிக்கொள் எங்கள் பிரிவையும்
உன்னை பிரிவதுபோலோரு
உலகில் துயரில்லை

காத்திரு மண்ணே…
காலம் கனியும்வரை
கட்டாயம் வருவோம்.

மண்ணே உன் மடியில்
மறுபடியும் வாழனும்,
மரணம் நிகழ்ந்தப்பின்னும்
உனக்குள்ளே தூங்கனும்.

            (20 ஆக 2008-ல், படை தாக்குதலால் வாழ்விடத்தை பிரியும்  அக்கராயன் பகுதி மக்கள்)