தாங்கிய மண்ணே,
தாங்கிக்கொள் எங்கள் பிரிவையும்
உன்னை பிரிவதுபோலோரு
உலகில் துயரில்லை
காத்திரு மண்ணே…
காலம் கனியும்வரை
கட்டாயம் வருவோம்.
மண்ணே உன் மடியில்
மறுபடியும் வாழனும்,
மரணம் நிகழ்ந்தப்பின்னும்
உனக்குள்ளே தூங்கனும்.
(20 ஆக 2008-ல், படை தாக்குதலால் வாழ்விடத்தை பிரியும் அக்கராயன் பகுதி மக்கள்)
3 பின்னூட்டங்கள்
Comments feed for this article
மார்ச் 31, 2009 இல் 8:46 முப
Kaadhaludan...
Unmaithan Kaviye.Aanaalum avarkal ethirparppathu namathu anthaabaththai alla.Namathu aatharavaiyum, aarbaattaththaiyum.
மார்ச் 31, 2009 இல் 8:47 முப
Kaadhaludan...
Unmaithan Kaviye.Aanaalum avarkal ethirparppathu namathu anuthaabaththai alla.Namathu aatharavaiyum, aarbaattaththaiyum.
ஏப்ரல் 2, 2009 இல் 6:16 முப
பெயரில்லாதவன்
மீளவருவோம்
அன்று
ஈழத்தை ஆள வருவோம்