சுமை

சுமை

இரண்டாம் தலைமுறையை
இலங்கை (இராணுவம்) கொன்றதால்,

முதல்தலைமுறை சுமக்கிறது – தன்
மூன்றாம் தலைமுறையை.

    (நேற்று வன்னியில், தன் மகனை பறிகொடுத்த கிழவி பேரனோடு)
                                              (23 மார்ச் 2009)