இரண்டாம் தலைமுறையை
இலங்கை (இராணுவம்) கொன்றதால்,
முதல்தலைமுறை சுமக்கிறது – தன்
மூன்றாம் தலைமுறையை.
(நேற்று வன்னியில், தன் மகனை பறிகொடுத்த கிழவி பேரனோடு)
(23 மார்ச் 2009)
Create a free website or blog at WordPress.com.Ben Eastaugh and Chris Sternal-Johnson.
1 மறுமொழி
Comments feed for this article
ஏப்ரல் 2, 2009 இல் 6:13 முப
பெயரில்லாதவன்
எங்களின் தனியாத தமிழ்ஈழம் மலரும் நாளே தலைமுறைகள் நிலைக்கும் நாள்.