குருதிப் புனல்

குருதிப் புனல்

நாடாளும் (ரா)நாசப்பச்சே!
உன்,
கொலைவெறி மோகத்திற்கும்,
அரசாளும் தாகத்திற்கும்,

ஈழத்தமிழினமே இரையாச்சு-அவர்
இரத்தம்கூட புனலாச்சு.