வலி

வலி

வாழ்ந்த வீடு,
வளமான பூமி,
நெடுங்கால உறவு,
நிம்மதி வாழ்வு

அத்தனையும் பிய்த்தெறியும்
அரச வன்முறையால்

எத்தனை இழந்திருந்தால்,
இத்தனை வலித்திருக்கும்!.